தென்னிந்தியாவில் நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பிரபலங்களுக்கு போலி கலாநிதி பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
கடந்த மாதம் 26ம் திகதி, நகைச்சுவை நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட 50 பேருக்கு போலி கெளரவ கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியானது சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற அமைப்பின் சார்பில் நடத்தப்பட்டது. வழங்கப்பட்ட பட்டங்கள் அனைத்தும் போலியான பட்டங்கள் என பின்னர் தெரியவந்தது.
இதையடுத்து விசாரணையில் ஈடுபட்ட அண்ணாபல்கலைக்கழகம், பொலிஸாரிடம் புகார் அளித்தது. இந்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து இந்த அமைப்பின் இயக்குநர் ஹரிஷ் என்பவர் தலைமறைவாகிவிட்டார். அவரது தொலைபேசி எண்ணும் அனைக்கப்பட்டுள்ளது. அவரை பொலிஸார் தற்போது தேடி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM