சீன அரசாங்கம் இலங்கை விவசாயிகளுக்காக 6.98 மில்லியன் லீற்றர் டீசல் வழங்கி வைப்பு

Published By: Digital Desk 3

03 Mar, 2023 | 10:57 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

சீன அரசாங்கத்தினால் நன்கொடையளிக்கப்பட்டுள்ள  எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான டோக்கன்களை விவசாயிகளுக்கு கையளிக்கப்படும்  வேலைத்திட்டம்  நேற்று (02) ஆரம்பிக்கப்பட்டதாக விவசாய அமைச்சு குறிப்பிடுகிறது.

சீன அரசாங்கம் இலங்கை விவசாய தேவைகளுக்காக 6.98 மில்லியன் லீற்றர் டீசலை எரிபொருளை இலவசமாக வழங்கியுள்ளது.

பல்வேறு பிரச்சினைகள் காரணமாக விவசாயிகளுக்கான எரிபொருள் விநியோகம் தாமதமானதுடன், உடனடியாக விவசாயிகளுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கான  நடவடிக்கையை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய அமைச்சு மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார். 

அரை ஏக்கர் முதல் இரண்டரை ஏக்கர் வரையிலான நிலப்பரப்பில் நெல் விதைத்துள்ள விவசாயிகள் இந்த எரிபொருள் நிவாரணம் கிடைப்பதற்கு தகுதியானவர்கள் என  விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21
news-image

 ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்...

2025-02-13 21:32:28