யாழ். நயினாதீவு தம்பகைப்பதி பத்திரகாளி அம்பாள் சமேத வீரபத்திரப்பெருமான் ஆலய மகோற்சவத்தின் பூந்தொட்டித் திருவிழா நேற்று சிறப்பாக இடம்பெற்றது.
இவ் ஆலயத்தில் வீரபத்திரப்பெருமானின் கொடியேற்ற மகோற்சவம் 26.02.2023 அன்று மிக பக்திபூர்வமாக ஆரம்பமாகியது.
கருவறையில் வீற்றிருக்கும் நயினாதீவு தம்பகைப்பதி பத்திரகாளி அம்பாளுக்கும், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கும் விசேட ஆராதனைகள் இடம்பெற்று வசந்தமண்டபத்தில் இருந்து உள்வீதியுடாக வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இவ் மஹோற்சவ கிரியைகளை ஆலய பிரதம குரு வ.குமாரசாமி குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார் நடாத்திவைத்தனர்.
இவ்வாலயத்தில் ஆரம்பிக்கப்பட்ட மஹோச்சத்தில் எதிர்வரும் 07.03.2023 அன்று இரதோற்சவமும்,08.03.2023 அன்று தீர்த்த உற்சவமும் மாலை கொடியிறக்கத்துடன் இனிதே திருவிழாக்கள் நிறைவடையும்.
இதில் பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டு அருட்கடாட்சத்தினை பெற்றுச்சென்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM