தேசிய கலாவிபூஷணம், உலகத் தமிழர் விருது என்பன வழங்கும் நிகழ்வு மன்னார், பேசாலை, சங்கவி திரையரங்கில் துரைராஜா சுரேஸ் தலைமையில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.
இதன்போது மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைப்பதையும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் இலக்கிய புரவலர் ஹாஷிம் உமர், அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் மற்றும் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தெ.செந்தில்வேலவர் ஆகியோர் இணைந்து தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு விருதுகளை வழங்குவதையும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுள் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM