எஹெலியகொடை பிரதேசத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் கல்வி பயிலும் 10 வயதான மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக எஹெலியகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் 46 வயதுடைய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் சிறுமியிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பான வாக்குமூலங்களை பெற்றுக்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஆசிரியரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM