ஒரு வருட சேவையை நிறைவு செய்து லெபனாலிலிருந்து நாடு திரும்பிய இலங்கை இராணுவத்தினர்

Published By: Vishnu

01 Mar, 2023 | 09:37 PM
image

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் படையணியில் சேவையாற்றிய இலங்கை இராணுவத்தின் 13 ஆவது தலைமையக பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த 97 பேர் ஒரு வருடகால  சேவையை முடித்துக் கொண்டு இன்று (01)  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இந்தப் பிரிவில் 8 அதிகாரிகளும் 89 படையினரும் உள்ளடங்குகின்றனர்.

இவர்கள் அனைவரும் இன்று பகல் 12.00 மணியளவில் எத்தியோப்பியன் எயார்லைன்ஸ் விமானமான ET-8404 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கை இராணுவத்தின் 14 ஆவது பிரிவைச் சேர்ந்த 125 பேர் நாளை மறுதினம் (03) அதிகாலை 02.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து லெபனானுக்கு புறப்படவுள்ளதாக இலங்கை இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுக்கடை நீதிமன்ற பகுதியில் துப்பாக்கிச் சூடு...

2025-02-19 10:19:01
news-image

மிதமான நிலையில் காற்றின் தரம் 

2025-02-19 10:24:21
news-image

களுத்துறை கொலைச் சம்பவம் : இருவர்...

2025-02-19 09:51:46
news-image

கொட்டாஞ்சேனை பகுதியில் கூரிய ஆயுதங்கங்களால் தாக்கி...

2025-02-19 09:19:14
news-image

மித்தெனியவில் துப்பாக்கிப் பிரயோகம் : தந்தையும்...

2025-02-19 07:15:06
news-image

இன்றைய வானிலை

2025-02-19 06:14:57
news-image

எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் 50...

2025-02-18 17:19:21
news-image

நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது சந்தர்ப்பத்தை அரசு...

2025-02-18 18:58:04
news-image

2024இல் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி கூட...

2025-02-18 20:12:42
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-18 19:04:31
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி...

2025-02-18 17:24:08
news-image

தனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும்...

2025-02-18 19:01:44