கிறீஸ் ரயில்கள் மோதல் தொடர்பில் ரயில் நிலைய அதிபர் கைது

Published By: Sethu

01 Mar, 2023 | 05:38 PM
image

கிறீஸில் இரு ரயில்கள் மோதி 36 பேர் உயிரிந்த சம்பவம் தொடர்பில் ரயில் நிலைய அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏதென்ஸ் நகரிலிருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று 350 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த ரயில், லரிசா நகரில் வைத்து, அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயிலுடன் மோதியது.

இதனால் 36 பேர் உயிரிழந்ததுடன் 80 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில்,  லரிசா நகர ரயில் அதிபரான 59 வயதான ஒருவர் கைது சயெ;யப்பட்டுளளார் என உள்ளூர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

அவர் மீதான குற்றச்சாட்டுகள் விரைவில் அறிவிக்கப்படும் என பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52