இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டி இடம்பெற்ற போர்ட் எலிசபத் மைதானத்தை சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தென்னாபிரிக்க அணி மாற்றியமைத்துள்ளது.
இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மைதானங்களில் சிறப்பாக பந்துவீசக்கூடியவர்.
ஆஸி அணிக்கெதிரான 3 டெஸ்ட் போட்டிகளிலும் அதிகமான விக்கட்டுகளையும் அவரே கைப்பற்றியிருந்தார்.
இதனை கருத்திற்கொண்டு மைதானத்தை சுழற்பந்துவீச்சுக்கு சாதகமற்றவாறு மாற்றியமைக்கும்படி தென்னாபிரிக்க கோரியுள்ளது.
இதன்படி போட்டி நடந்த 5 நாட்களுக்கும் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக தென்னாபிரிக்க அணித்தலைவர் மைதான பராமரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM