மின்னேற்றப்பட்ட மின்கலங்கள் மூலம் பேரூந்துகளை இயக்குவதற்கான முன்னோடிக் கருத்திட்டம்

Published By: Vishnu

28 Feb, 2023 | 05:12 PM
image

(எம்.மனோசித்ரா)

மின் கலத்தில் இயங்கும் பேரூந்துகளை பயன்படுத்துவதற்காக அரச - தனியார் பங்குடைமை கருத்திட்டத்தை முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சர்வதேச வலுசக்தி நெருக்கடியின் மத்தியில் சுவட்டு எரிபொருள் இறக்குமதிக்கான செலவுகளைக் குறைப்பதற்கான ஒரு படிமுறையாக மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி ஆற்றல் வளங்களான சூரியசக்தியைப் பயன்படுத்தி பயணிக்கக்கூடிய பேரூந்துகளை அறிமுகப்படுத்துவது மிகவும் பொருத்தமாக அமையுமெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொழும்பு வர்த்தக நகரம் மற்றும் கம்பஹா மாவட்டத்தை மையமாகக் கொண்டு, மேல்மாகாணத்தை உள்ளடக்கிய வகையில்,

இலங்கை பயணிகள் போக்குவரத்து சபைக்கு மின்னேற்றப்பட்ட மின்கலத்தில் இயங்குகின்ற பேரூந்துகளைப் பயன்படுத்துவதற்காக அரச - தனியார் பங்குடமைக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு, முதன்மையாக முறையான சாத்தியவள கற்கையின் அடிப்படையில் முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் அதீத போதையுடன் இரு மாணவர்கள்...

2025-01-16 11:36:49
news-image

யாழில் செப்பு கம்பிகளுக்காக அறுக்கப்படும் தொலைபேசி...

2025-01-16 11:26:55
news-image

மது போதையில் தகராறு ; ஒருவர்...

2025-01-16 11:04:14
news-image

மன்னார் நீதிமன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு...

2025-01-16 10:34:21
news-image

சீனாவில் முதலீட்டு அமர்வில் ஜனாதிபதி பங்கேற்பு

2025-01-16 11:25:51
news-image

நாமலை சந்தித்து கலந்துரையாடினார் இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-01-16 10:01:33
news-image

இந்திய மீனவர்கள் 6 பேர் விடுதலை 

2025-01-16 09:55:04
news-image

யாழ். வடமராட்சியில் இருவரிடம் தொலைபேசி ஊடாக...

2025-01-16 10:12:56
news-image

ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு நீதியாக...

2025-01-16 10:11:56
news-image

கொழும்பில் சில பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு

2025-01-16 09:41:51
news-image

சீனாவில் நடைபெறும் அரச மற்றும் தனியார்...

2025-01-16 09:37:39
news-image

கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல்...

2025-01-16 09:06:10