மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரவிருந்த 4 விமானங்கள் இதுவரையில் வந்தடையவில்லையென கட்டுநாயக்க விமானநிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்தியகிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பனிமூட்டம் காரணமாக குறித்த விமானங்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3.05, 3.55, 4.25 மற்றும் 5.25 போன்ற நேரங்களுக்கு வரவேண்டிய விமானங்களே இவ்வாறு தாமதமாகியுள்ளன.
குறித்த விமானங்களின் தாமதத்தால் பயணிகள் கடும் சிரமத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM