பனிமூட்டத்தால் 4 விமானங்களுக்கு ஏற்பட்ட நிலை

Published By: Ponmalar

31 Dec, 2016 | 11:10 AM
image

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரவிருந்த 4 விமானங்கள் இதுவரையில் வந்தடையவில்லையென கட்டுநாயக்க விமானநிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்தியகிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பனிமூட்டம் காரணமாக குறித்த விமானங்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3.05, 3.55, 4.25 மற்றும் 5.25 போன்ற நேரங்களுக்கு வரவேண்டிய விமானங்களே இவ்வாறு தாமதமாகியுள்ளன.

குறித்த விமானங்களின் தாமதத்தால் பயணிகள் கடும் சிரமத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை விவகாரம் அரசாங்கத்துக்கு...

2025-03-17 15:29:36
news-image

யாழ். பொலிஸ் அதிகாரியின் மகன் விளக்கமறியலில்...

2025-03-17 20:36:16
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையால் அமைதியற்ற நிலைமை...

2025-03-17 16:59:50
news-image

கொழும்பில் சகல தொகுதிகளிலும் யானை சின்னத்தில்...

2025-03-17 18:24:37
news-image

சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள்...

2025-03-17 17:40:31
news-image

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஏற்ப கொலைகள்...

2025-03-17 17:33:53
news-image

யாழ். அம்பன் பகுதியில் மதுபோதையில் அயல்...

2025-03-17 17:32:00
news-image

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின்...

2025-03-17 17:26:01
news-image

ஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்...

2025-03-17 17:25:29
news-image

தமிழ் அரசுக் கட்சி கிளிநொச்சியில் வேட்புமனுத்...

2025-03-17 17:40:52
news-image

யாழில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை...

2025-03-17 17:24:09
news-image

யாழில் மே மாதம் கனேடிய கல்வி...

2025-03-17 17:23:19