பஸ்ஸின் பின்னால் நின்ற பயணிகளை மோதிய கெப் : ஒருவர் பலி, இருவர் பலத்த காயம்!

Published By: Digital Desk 5

27 Feb, 2023 | 12:48 PM
image

பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக தனியார் பஸ் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தபோது அதன் பின்னால் அதிவேகமாக வந்த கெப் வண்டி ஒன்று மோதியபோது பஸ்ஸின் பின்னால் நின்ற பயணி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அநுராதபுரத்திலிருந்து களுத்துறை நோக்கிச் செல்லும் பஸ் ஒன்று அநுராதபுரம் பாதெனிய வீதியின் ஆரியகம சந்தியில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்தது.   

இதன்போது பஸ்ஸின் பின்பகுதியில் பயணிகள் தங்களது பொருட்களை (லக்கேஜ்)  ஏற்றிக் கொண்டிருந்தபோது  அதிவேகமாக வந்த கெப் ரக வாகனம்  பஸ்ஸின் பின்னால்  நின்ற  பயணிகளில் மூவரை மோதியபோது ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த ஏனைய இருவரும் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் தீர்வை கைவிட்டால் நாடு பாதாளத்தில்...

2025-02-08 23:27:28
news-image

சட்டமா அதிபரை பதவி விலக செய்வதற்கு...

2025-02-08 23:26:12
news-image

கிரிஷ் கட்டிடத்தில் எவ்வாறு தீ பரவியது?...

2025-02-08 23:31:16
news-image

வெளிநாட்டு சேவை நியமனங்களில் அரசியல் மயமாக்கம்...

2025-02-08 23:30:12
news-image

இன்றைய வானிலை

2025-02-09 06:49:28
news-image

ரணில் - சஜித் கூட்டணி பேச்சுவார்த்தை...

2025-02-08 23:33:26
news-image

அரசியலமைப்பு விடயங்களை பிற்போட்டால் மாகாணசபைகளை செயற்படுத்த...

2025-02-08 23:32:15
news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50