ராஜபக்க்ஷர்களின் டொலர்கள் உகண்டாவுக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது பொய் என்கிறார் நாமல்!

Published By: Digital Desk 5

27 Feb, 2023 | 11:26 AM
image

ராஜபக்க்ஷர்களின்  டொலர்கள் உகண்டாவுக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டதாக   கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். 

திருடப்பட்ட பணம் அனைத்தும்  மீண்டும்  தமது ஆட்சியின்போது  மீண்டும் கொண்டு வரப்படும்  என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்து வருகிறது.

நாட்டில் உள்ள எவராவது  ஒருவர் இந்தக்  குற்றச்சாட்டை நிரூபித்து டொலர்களை இலங்கைக்கு கொண்டு வந்தால் அந்த பணத்தில் நாட்டின் அனைத்து  கடன்களையும் தீர்க்க முடியும் என பொதுக் கூட்டம் ஒன்றில்  உரையாற்றிய நாமல் ராஜபக்க்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25