அநுரகுமார உட்பட 26 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

Published By: Nanthini

26 Feb, 2023 | 01:50 PM
image

தேசிய மக்கள் சக்தியின் தலைவரான  நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேர் இன்று (26) போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதை தடுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையில் கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீதிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என கோட்டை நீதிவான் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு மற்றும் காலிமுகத்திடல் வளாகம் உள்ளிட்ட வீதிகளுக்குள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறும் நீதிமன்றம் போராட்டக்காரர்களுக்கு அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19