அநுரகுமார உட்பட 26 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

Published By: Nanthini

26 Feb, 2023 | 01:50 PM
image

தேசிய மக்கள் சக்தியின் தலைவரான  நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேர் இன்று (26) போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதை தடுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையில் கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீதிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என கோட்டை நீதிவான் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு மற்றும் காலிமுகத்திடல் வளாகம் உள்ளிட்ட வீதிகளுக்குள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறும் நீதிமன்றம் போராட்டக்காரர்களுக்கு அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17