கூட்டு எதிர்கட்சியினர் மூன்று முக்கிய ஆலயங்களில் இன்று சிதறு தேங்காய் நேர்த்திக்கடனை செலுத்தவுள்ளனர்.
இதன்படி முன்னேஸ்வர ஆலயம், நவகமுவ பத்தினியம்மன் ஆலயம் மற்றும் ஹிக்கடுவ சீனிகம மஹா விஷ்ணு போன்ற ஆலயங்களில் குறித்த நேர்த்திக்கடனை செலுத்தவுள்ளனர்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் அரசாங்கம் மக்கள் மீது சுமத்தும் வரி போன்ற விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த நேர்த்திக்கடனை நிறைவேற்றவுள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM