மீண்டும் சிதறு தேங்காயை கையிலெடுத்த கூட்டு எதிர்க்கட்சி

Published By: Ponmalar

30 Dec, 2016 | 12:56 PM
image

கூட்டு எதிர்கட்சியினர் மூன்று முக்கிய ஆலயங்களில் இன்று சிதறு தேங்காய்  நேர்த்திக்கடனை செலுத்தவுள்ளனர்.

இதன்படி முன்னேஸ்வர ஆலயம், நவகமுவ பத்தினியம்மன் ஆலயம் மற்றும் ஹிக்கடுவ சீனிகம மஹா விஷ்ணு போன்ற ஆலயங்களில் குறித்த நேர்த்திக்கடனை செலுத்தவுள்ளனர்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் அரசாங்கம் மக்கள் மீது சுமத்தும் வரி போன்ற விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த நேர்த்திக்கடனை நிறைவேற்றவுள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51