வட கொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனை

Published By: Sethu

24 Feb, 2023 | 12:35 PM
image

பல சீர்வேக ஏவுகணைகளை  தான் இன்று ஏவியதாக வடகொரியா தெரிவித்துள்ளது. 

வட கொரியா அணுவாயுத தாக்குதல் நடத்தினால் எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து தென் கொரியாவும் அமெரிக்காவும் பயற்சிகளை மேற்கொண்டன பின்னர் வட கொரியா இந்த ஏவுகணை ஏவியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா, தென் கொரியாவின் கூட்டு இராணுவப் பயிற்சிகள் அதிகரித்திருப்பதை, போர்ப் பிரகடனமாக கருத முடியும் எனவும் வட கொரியா கூறியுள்ளது.

நான்கு  Hwasal-2  ரக ஏவுகணை தான் ஏவியதாக வட கொரியா தெரிவித்துள்ளது. எனினும், வட கொரியாவின் அறிவிப்புக்கும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கண்காணிப்பு பொறிமுறைகளால் கண்டறியப்பட்டவற்றுக்கும் இடையில் வித்தியாசங்கள் உள்ளது என தென் கொரிய பாதூகப்பு அமைச்சு கூறியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி.. விஷத்தைச்...

2025-02-18 13:09:46
news-image

“ஐரோப்பா புட்டின் டிரம்ப் அச்சிற்கு சவால்...

2025-02-18 12:25:23
news-image

கர்நாடகாவில் 15 வயது சிறுவன் சுட்டதில்...

2025-02-18 13:23:52
news-image

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்த விமானம் -...

2025-02-18 08:57:01
news-image

வியட்நாமில் நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர்...

2025-02-18 09:32:42
news-image

அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை...

2025-02-17 12:46:28
news-image

உக்ரைனிற்கு பிரிட்டிஸ் படையினரை அனுப்பதயார் -...

2025-02-17 10:38:31
news-image

ஐரோப்பாவிற்கான இராணுவம் அவசியம் - உக்ரைன்...

2025-02-16 13:43:37
news-image

ஐரோப்பாவை தவிர்த்துவிட்டு உக்ரைன் குறித்து அமெரிக்க...

2025-02-16 13:41:32
news-image

ஆஸ்திரியாவில் கத்திக்குத்து தாக்குதல் - 14...

2025-02-16 13:35:43
news-image

உக்ரைன் குறித்து ரஸ்யாவுடன் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளில்...

2025-02-16 13:17:18
news-image

மோடி குறித்து கார்ட்டூன்; விகடன் இணையதளம்...

2025-02-16 12:06:42