வட கொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனை

Published By: Sethu

24 Feb, 2023 | 12:35 PM
image

பல சீர்வேக ஏவுகணைகளை  தான் இன்று ஏவியதாக வடகொரியா தெரிவித்துள்ளது. 

வட கொரியா அணுவாயுத தாக்குதல் நடத்தினால் எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து தென் கொரியாவும் அமெரிக்காவும் பயற்சிகளை மேற்கொண்டன பின்னர் வட கொரியா இந்த ஏவுகணை ஏவியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா, தென் கொரியாவின் கூட்டு இராணுவப் பயிற்சிகள் அதிகரித்திருப்பதை, போர்ப் பிரகடனமாக கருத முடியும் எனவும் வட கொரியா கூறியுள்ளது.

நான்கு  Hwasal-2  ரக ஏவுகணை தான் ஏவியதாக வட கொரியா தெரிவித்துள்ளது. எனினும், வட கொரியாவின் அறிவிப்புக்கும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கண்காணிப்பு பொறிமுறைகளால் கண்டறியப்பட்டவற்றுக்கும் இடையில் வித்தியாசங்கள் உள்ளது என தென் கொரிய பாதூகப்பு அமைச்சு கூறியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் மசூதிக்கு அருகில் தற்கொலை குண்டு...

2023-09-29 15:05:32
news-image

வாச்சாத்தி வழக்கு: 215 பேரின் தண்டனையை...

2023-09-29 13:49:08
news-image

நரகத்தின் கதவுகள் திறந்தது போல இருந்தது...

2023-09-29 11:37:01
news-image

மணிப்பூரில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் :...

2023-09-29 09:26:11
news-image

கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி நிஜாரை...

2023-09-28 14:15:41
news-image

லொறிக்குள் மரணத்தின் பிடியில் சிக்குண்டிருந்த ஆறு...

2023-09-28 10:55:09
news-image

மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்குப் பின்...

2023-09-27 17:11:01
news-image

நகர்னோ கரபாக்கில் ஆர்மேனியர்கள்இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பு ஆபத்தை...

2023-09-27 12:11:40
news-image

காலிஸ்தான் தொடர்பு | பஞ்சாப், ஹரியாணா,...

2023-09-27 11:43:30
news-image

ஹர்தீப் கொலை பற்றி எங்களிடம் கேள்வி...

2023-09-27 10:38:58
news-image

அசர்பைஜானில் எரிபொருள் நிலையம் தீப்பிடித்ததில் 68...

2023-09-27 09:48:46
news-image

ஈராக்கில் திருமணநிகழ்வில் பாரிய தீ விபத்து...

2023-09-27 11:08:04