பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் நேற்றுக் (23) கைது செய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் மாணவர் பிக்கு ஆகியோர் தற்போது கடுவலை நீதிவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வசந்த முதலிகே மற்றும் மாணவர் பிக்குகள் உட்பட 67 பேர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM