ஜே.வி.பி.யிடம் ஏற்படவேண்டிய முக்கியமான ஒரு மாறுதல்
Published By: Digital Desk 5
24 Feb, 2023 | 09:44 AM
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவந்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் என்ற அறிவிப்பு உடனடியாக முகங்கொடுக்க வேண்டிய பிரச்சினையில் இருந்து நழுவும் ஒரு தந்திரோபாயமே.அதன் மூலமாக 13 வது திருத்தத்துக்கு எதிரான தென்னிலங்கை சக்திகள் மாத்திரமல்ல, சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளில் குறைந்த பட்சமானவற்றைக்கூட ஏற்றுக்கொள்ள மறுக்கும் சக்திகளும் வலுவடைகின்றன. தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு இதற்கு உதவுமே தவிர,இனப்பிரச்சினைக்கு பயனுறுதியுடைய தீர்வைக் காண்பதற்கு ஒருபோதும் உதவப்போவதில்லை.தேசிய மக்கள் சக்தியின் 'மாறுதல்' அர்த்தமுடையதாக அமைய இனப்பிரச்சினை தொடர்பிலான அதன் நிலைப்பாட்டிலும் பழைய போக்கில் இருந்து முற்றிலும் விடுபட்ட உருப்படியான மாற்றம் அவசியம்.
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM