பிறந்திருக்கும் வியாழன் மாற்றத்திற்காக உற்சவகிரியைகள் இன்று வரலாற்று சிறப்புமிக்க வண்ணயம்பதி ஸ்ரீ வேங்கடவரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில் நடைபெற்றது.
இதன்போது நவக்கிரக சாந்தியத்தில் அபிஷேசக, ஆராதனைகள் மிக சிறப்பாக இடம்பெற்றன.
இவ் உற்சவம் கிரியைகளை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ செ.ரமணீஸ்வரக் குருக்கள் நடத்தி வைத்தார். இதில் நாட்டின் பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM