இரத்மலானை விமானப்படைத் தளத்தில் துப்பாக்கி, தோட்டாக்கள் திருடப்பட்டு மரக்கறி தோட்டத்தில் புதைப்பு :  சார்ஜன்ட கைது!

Published By: Vishnu

23 Feb, 2023 | 01:19 PM
image

இரத்மலானை விமானப்படை தளத்தில் திருடப்பட்ட T-56 துப்பாக்கி மற்றும் 120 தோட்டாக்கள் என்பன பாணந்துறை அங்குருவத்தோட்ட கெசல்ஹேனாவ பிரதேசத்தில் உள்ள மரக்கறி தோட்டத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள்  என்பவற்றை திருடியதாக கூறப்படும் விமானப்படை சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கடந்த 20ஆம் திகதி இந்தத் திருட்டை மேற்கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சந்தேக நபர்  கல்கிஸை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேல்மாகாணத்தில் 24 மணிநேரமும் திறந்திருக்கும் தபால்...

2023-12-02 10:37:54
news-image

யாழ். இந்துக் கல்லூரியில் உயர்தரப் பிரிவில்...

2023-12-02 10:21:38
news-image

வேலை வாய்ப்புக்காக நேர்முகப் பரீட்சைக்குச் சென்ற...

2023-12-02 10:02:05
news-image

மருந்துக் கொள்வனவில் இடம்பெறும் ஊழல், மோசடிகளைத்...

2023-12-02 09:54:39
news-image

நுகேகொடையில் வீதி மூடல் !

2023-12-02 09:56:19
news-image

15 கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு இந்திய தூதுவரால்...

2023-12-02 09:31:46
news-image

மாதகலில் மிதிவெடி கண்டெடுப்பு

2023-12-02 09:13:55
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி கைதுகள் -...

2023-12-02 07:46:15
news-image

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தி பூமியின் இருப்பை...

2023-12-02 07:12:09
news-image

திருகோணமலைக்கு சற்றுத் தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்...

2023-12-02 06:51:41
news-image

வடக்கு, கிழக்கில் அபிவிருத்தியிலும் ஓரவஞ்சனை -...

2023-12-01 17:13:04
news-image

எல்.ஈ.டி. திரைகளை கொள்வனவு செய்வதில் இலங்கை...

2023-12-01 17:20:46