வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் திருக்கோணேஸ்வர பெருமானின் 4ஆம் நாள் நகர்வலம் நேற்று (22) புதன்கிழமை மாலை இடம்பெற்றது.
இதன்போது கோணேஸ்வர பெருமான் - மாதுமை அம்பாள் சமேதரராக சிவன் கோவிலடி சிவன் ஆலயத்திலிருந்து பூஜை ஆராதனைகளுடன் நகர்வலம் புறப்பட்டமை விசேட அம்சமாக நிகழ்த்தப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM