பேடன் பவல் பிரபுவின் 166ஆவது பிறந்த தின நிகழ்வு

Published By: Ponmalar

23 Feb, 2023 | 10:07 AM
image

சாரணிய ஸ்தாபகர் பேடன் பவல் பிரபு அவர்களின் 166வது பிறந்த தின நிகழ்வுகள் நேற்று  யாழ் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் அதிபர் ப.கண்டீபன் தலைமையில்  நடைபெற்றது. 

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ் யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபரும் சாரண மாவட்ட ஆணையாளருமான  மருதலிங்கம் பிரதீபன் கலந்துகொண்டார்.

அனைத்துப் பிரிவு சாரணர்களுக்கான போட்டி நிகழ்வுகளாக தமிழ்,ஆங்கில பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியம், குழுப்பாடல், வினாடிவினா ஆகியன இடம்பெற்றது. இதற்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.

தலைமைக்காரியாலய ஆணையாளரும் வடக்கு கிழக்கு பயிற்சி இணைப்பாளருமாகிய திரு. ப. அஜித்குமார்,

இவர்களோடு உதவி மாவட்ட ஆணையாளர்கள், சாரணத் தலைவர்கள், ஆசிரியர்கள், திரிசாரணர்கள் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அல் - ஹாபிழ் அஸ்மி சாலியின்...

2023-05-29 11:35:51
news-image

இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது 2023

2023-05-29 11:33:01
news-image

புதிய அலை கலை வட்ட இலக்கியப்...

2023-05-29 11:06:54
news-image

தென் இந்திய பண்ணிசை பாவலர்

2023-05-28 17:00:31
news-image

கிழக்கு ஆளுநர் தலைமையில் திருகோணமலையில் தேசிய...

2023-05-28 16:47:31
news-image

மலேசியாவில் பன்னாட்டு வர்த்தகர்கள் மாநாடு :...

2023-05-28 12:46:40
news-image

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொற்றா நோய் தொடர்பான...

2023-05-28 11:50:17
news-image

'இளம் ஆற்றலாளர் விருது' வழங்கும் நிகழ்வு 

2023-05-27 21:42:58
news-image

புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை கோருகிறது இந்திய நாளந்தா...

2023-05-27 21:43:29
news-image

தமிழ் மொழிபெயர்ப்புடன் புனித குர்ஆன் வழங்கும்...

2023-05-27 21:56:26
news-image

முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபராக...

2023-05-27 12:33:55
news-image

கடற்கரை பிரதேசங்களை சுத்திகரிப்பு செய்யும் நிகழ்ச்சி...

2023-05-27 12:19:35