ஐக்கிய தேசியக்  கட்சியால் தனித்து செயற்பட முடியாது ; டிலான்

Published By: Ponmalar

29 Dec, 2016 | 07:25 PM
image

(ஆர்.யசி )

தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு இல்லாது ஐக்கிய தேசியக்  கட்சியால் எந்த நகர்வுகளையும் மேற்கொள்ள முடியாது. ஜனநாயக ரீதியில் எந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமாயினும் அல்லது புதிய அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டுமாயினும் எமது ஆதரவுக்காக காத்திருக்கவேண்டி வருமென ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். 

அதியுச்ச அதிகாரங்களை நீக்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முயற்சித்துவரும் நிலையில் சிறப்பு அமைச்சு முறைமையை உருவாக்கி அதிகாரங்களை கைப்பற்ற ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்து வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். 

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களான டிலான் பெரேரா, எஸ்.பி.திசாநாயக போன்றவர்கள் தேசிய அரசாங்கத்தை விட்டுவெளியேற வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி விமர்சித்துவரும் நிலையில் அது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27