தவக்காலம் ஆரம்பம்

Published By: Ponmalar

22 Feb, 2023 | 02:40 PM
image

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் நாற்பது நாட்கள் நீடிக்கின்ற தவக்காலம் (நோன்பு காலம்) சாம்பல் புதனாகிய இன்று (22) ஆரம்பமாகின்றது.

சாம்பல் புதன் என அழைக்கப்படும் இன்று (22) ஒவ்வொரு கத்தோலிக்க தேவாலயங்களிலும்  திருப்பலி வேளையில் குருவானவர் ஒவ்வொருவரினதும் நெற்றியில் சாம்பலை சிலுவை அடையாளமிட்டு 'மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் மீண்டும் மண்ணுக்கே திரும்புவாய்' என மறு உலக வாழ்வை நினைவூட்டும் தினமாக இந்த விபூதி புதன் அமைந்திருக்கின்றது.

இதன் தினம் பேசாலை புனித வெற்றி அன்னையின் ஆலயத்தில் இடம்பெற்றபோது பேசாலை பங்கு தந்தை அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் உதவி பங்குத் தந்தை அருட்பணி எஸ்.டிக்சன் அடிகளார் இவ் திருச்சடங்கை நடாத்திவைப்பதையும் கலந்து கொண்டவர்களுள் ஒரு பகுதி பக்தர்களையும் படங்களில் காணலாம்.

(வாஸ் கூஞ்ஞ)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அல் - ஹாபிழ் அஸ்மி சாலியின்...

2023-05-29 11:35:51
news-image

இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது 2023

2023-05-29 11:33:01
news-image

புதிய அலை கலை வட்ட இலக்கியப்...

2023-05-29 11:06:54
news-image

தென் இந்திய பண்ணிசை பாவலர்

2023-05-28 17:00:31
news-image

கிழக்கு ஆளுநர் தலைமையில் திருகோணமலையில் தேசிய...

2023-05-28 16:47:31
news-image

மலேசியாவில் பன்னாட்டு வர்த்தகர்கள் மாநாடு :...

2023-05-28 12:46:40
news-image

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொற்றா நோய் தொடர்பான...

2023-05-28 11:50:17
news-image

'இளம் ஆற்றலாளர் விருது' வழங்கும் நிகழ்வு 

2023-05-27 21:42:58
news-image

புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை கோருகிறது இந்திய நாளந்தா...

2023-05-27 21:43:29
news-image

தமிழ் மொழிபெயர்ப்புடன் புனித குர்ஆன் வழங்கும்...

2023-05-27 21:56:26
news-image

முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபராக...

2023-05-27 12:33:55
news-image

கடற்கரை பிரதேசங்களை சுத்திகரிப்பு செய்யும் நிகழ்ச்சி...

2023-05-27 12:19:35