(எம்.வை.எம்.சியாம்)
பனாமுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா தோட்டமொன்று சுற்றிவளைக்கப்பட்டு சந்தேகநபர்கள் இருவர் நேற்று செவ்வாக்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பனாமுர - தொடவத்த கந்த பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒரு ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட கஞ்சா தோட்டமொன்று முற்றுகையிட பட்ட போது 26 635 கஞ்சா செடிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 31 மற்றும் 50 வயதுடைய இந்கெட்டிய மற்றும் முல்லேடியாவ பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM