(எம்.வை.எம்.சியாம்)
மாத்தளை - அம்பன்பொல பகுதியில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கயிரன்கம, அம்பன்போல கிராம உத்தியோகத்தர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்டார்.
இக்கொலை தொடர்பில் 46 வயதுடைய ஹிக்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் வத்தேகம பகுதியில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பன்போல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM