இலங்கையைச் சேர்ந்த முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்னையான சுசந்திகா ஜெயசிங்க விமானப்படைக்கு சொந்தமான விமானமொன்றில் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
டெங்கு காய்ச்சல் காரணமாக தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுசந்திகா மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்புக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
சுசந்திகா ஜெயசிங்க ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு வெள்ளிப்பதக்கம் பெற்றுக்கொடுத்து நாட்டுக்க பெருமை சேர்த்த வீராங்கனை என்பதுடன், இவர் சர்வதேச போட்டிகளுக்கு வீர, வீராங்கனைகளை தேர்ந்தெடுக்கும் ஆலோசகர் மற்றும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM