யாழ். பொலிஸ் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவில் உளவளத்துணை அலகு ஆரம்பம்

Published By: Nanthini

20 Feb, 2023 | 04:12 PM
image

(எம்.நியூட்டன்)

யாழ். பண்ணையில் அமைந்துள்ள பொலிஸ் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவில் தேவை நாடும் மகளிர் (வின்) அமைப்பினால் உளவளத்துணை அலகு அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக உதவி மாவட்டச் செயலர் திருமதி கி. கமலராஜன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜரூல், மாவட்ட செயலக உளவளத்துணை உத்தியோகத்தர் சிந்துஜா, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, கோப்பாய், சாவகச்சேரி, கொடிகாமம், சுன்னாகம் பொலிஸ் அதிகாரிகளி, பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின் பொறுப்பதிகாரிகள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இவ்வலகினூடாக வன்முறைகளால்  பாதிக்கப்படுகின்ற பெண்கள், சிறுவர்கள் ஒவ்வொரு புதன்கிழமைகளில் காலை 9 மணியிலிருந்து 4.30 மணி வரை இங்கே உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அறிவோர் ஒன்றுகூடல்...

2024-03-23 17:34:20
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலய பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன்...

2024-03-23 17:09:35