(எம்.நியூட்டன்)
யாழ். பண்ணையில் அமைந்துள்ள பொலிஸ் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவில் தேவை நாடும் மகளிர் (வின்) அமைப்பினால் உளவளத்துணை அலகு அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக உதவி மாவட்டச் செயலர் திருமதி கி. கமலராஜன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜரூல், மாவட்ட செயலக உளவளத்துணை உத்தியோகத்தர் சிந்துஜா, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, கோப்பாய், சாவகச்சேரி, கொடிகாமம், சுன்னாகம் பொலிஸ் அதிகாரிகளி, பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின் பொறுப்பதிகாரிகள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இவ்வலகினூடாக வன்முறைகளால் பாதிக்கப்படுகின்ற பெண்கள், சிறுவர்கள் ஒவ்வொரு புதன்கிழமைகளில் காலை 9 மணியிலிருந்து 4.30 மணி வரை இங்கே உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM