சிவராத்திரி நிகழ்வுகளில் சொற்பொழிவாற்றிய முனைவர் தென்றலுக்கு பாராட்டு

Published By: Nanthini

20 Feb, 2023 | 02:31 PM
image

விவேகா பயிற்சி நிறுவனத்தின் அனுசரணையில் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை (18) இரவு பம்பலப்பிட்டி சம்மங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயம் மற்றும் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டிருந்த முனைவர் தென்றல் 'எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' எனும் தொனிப்பொருளில் பக்தர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

அத்துடன் சிறப்பு சொற்பொழிவாளருக்கு கே.டி. குருசாமி உட்பட சம்மங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலய நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.

(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அறிவோர் ஒன்றுகூடல்...

2024-03-23 17:34:20
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலய பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன்...

2024-03-23 17:09:35