சிவராத்திரி நிகழ்வுகளில் சொற்பொழிவாற்றிய முனைவர் தென்றலுக்கு பாராட்டு

Published By: Nanthini

20 Feb, 2023 | 02:31 PM
image

விவேகா பயிற்சி நிறுவனத்தின் அனுசரணையில் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை (18) இரவு பம்பலப்பிட்டி சம்மங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயம் மற்றும் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டிருந்த முனைவர் தென்றல் 'எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' எனும் தொனிப்பொருளில் பக்தர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

அத்துடன் சிறப்பு சொற்பொழிவாளருக்கு கே.டி. குருசாமி உட்பட சம்மங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலய நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.

(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அல் - ஹாபிழ் அஸ்மி சாலியின்...

2023-05-29 11:35:51
news-image

இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது 2023

2023-05-29 11:33:01
news-image

புதிய அலை கலை வட்ட இலக்கியப்...

2023-05-29 11:06:54
news-image

தென் இந்திய பண்ணிசை பாவலர்

2023-05-28 17:00:31
news-image

கிழக்கு ஆளுநர் தலைமையில் திருகோணமலையில் தேசிய...

2023-05-28 16:47:31
news-image

மலேசியாவில் பன்னாட்டு வர்த்தகர்கள் மாநாடு :...

2023-05-28 12:46:40
news-image

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொற்றா நோய் தொடர்பான...

2023-05-28 11:50:17
news-image

'இளம் ஆற்றலாளர் விருது' வழங்கும் நிகழ்வு 

2023-05-27 21:42:58
news-image

புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை கோருகிறது இந்திய நாளந்தா...

2023-05-27 21:43:29
news-image

தமிழ் மொழிபெயர்ப்புடன் புனித குர்ஆன் வழங்கும்...

2023-05-27 21:56:26
news-image

முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபராக...

2023-05-27 12:33:55
news-image

கடற்கரை பிரதேசங்களை சுத்திகரிப்பு செய்யும் நிகழ்ச்சி...

2023-05-27 12:19:35