விவேகா பயிற்சி நிறுவனத்தின் அனுசரணையில் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை (18) இரவு பம்பலப்பிட்டி சம்மங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயம் மற்றும் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டிருந்த முனைவர் தென்றல் 'எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' எனும் தொனிப்பொருளில் பக்தர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
அத்துடன் சிறப்பு சொற்பொழிவாளருக்கு கே.டி. குருசாமி உட்பட சம்மங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலய நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.
(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM