திருகோணமலை அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேஸ்வர பெருமானின் வருடாந்த நகர்வலம் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு ஆரம்பமானது.
இதன்போது திருக்கோணேஸ்வர பெருமான் மஹா கணபதி, வீரசக்தி, மாதுமை அம்பாள் சமேதராக கோவிலில் இருந்து புறப்பட்டு திருகோணமலை நகரை வலம் வரும் நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது.
இந்த ஐந்து நாள் நகர்வலம் எதிர்வரும் 23ஆம் திகதி வியாழக்கிழமை வரை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM