(எம்.எம்.சில்வெஸ்டர்)
'தி ஹண்ட்றட்' கிரிக்கெட் தொடருக்கான வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியன் நட்சத்திர வீரரான வனிந்த ஹசரங்கவை தக்க வைப்பதற்கு மென்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள 'தி ஹண்ட்றட்' தொடரின், சகல அணிகளும் தங்களது அணிகளில் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் விபரத்தை அண்மையில் வெளியிட்டிருந்தது.
இதன்படி, இந்த ஆண்டு 'தி ஹண்ட்றட்' தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான வனிந்து ஹஸரங்கவை தமது அணியில் தொடர்ந்தும் தக்க வைப்பததற்கு மென்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை, வனிந்து ஹஸரங்கவைத் தவிர, லியம் லிவிங்ஸ்டன், சதாப் கான், கிளென் மெக்ஸ்வெல், ஜோஸ் பட்லர், சுனில் நரைன், ரஷீட் கான், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரை தத்தமது அணிகளில் தக்க வைக்க அந்தந்த அணி நிர்வாகம் திர்மானித்துள்ளது.
இதேவேளை, முன்னணி வீரர்களான ஆண்ட்ரே ரஸல், பாப் டு பிளெசிஸ், மார்கஸ் ஸ்டொய்னிஸ், அடம் ஸம்பா ஆகியோரை விடுவிக்கவும் அந்தந்த அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM