மிரிஹான பொலிஸ்  நிலையத்துக்குள் தனக்கு தீ வைத்த நபர் மனைவியைக் கட்டிப்பிடித்து எரிக்க முயற்சி ! 

19 Feb, 2023 | 05:31 PM
image

 மிரிஹான பொலிஸ்  நிலையத்துக்குள்  தனது உடலுக்கு தீ வைத்த ஒரு நபர் தனது மனைவியை எரிக்க  முற்பட்டபோது பலத்த பிரயத்தனம் மேற்கொண்டு  பொலிஸார் தடுத்துள்ளனர்.   

இந்தச்  சம்பவம் நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.

மிரிஹான தலைமையக பொலிஸாரின் முறைப்பாடு பிரிவில் சந்தேக நபர்  தன்னிடமிருந்த லைட்டரை பற்றவைத்து தனது உடலுக்கு தீவைத்து அருகிலிருந்த மனைவியைக்  கட்டிப்பிடிக்க முற்பட்டதையடுத்து  அந்தப் பெண் பிரதான வாயிலுக்கு வெளியே ஓடி வந்து உயிரை காப்பாற்றியுள்ளார்.

இந்த நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளான நபர்  களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   

மனைவி மீது அசிட் வீசிய குற்றத்துக்காக அந்த நபருக்கு எதிராக  நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும், சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்ததாக மூன்று உயர்நீதிமன்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய கடற்பரப்பில்...

2023-05-29 22:10:56
news-image

இன, மத வெறுப்பை கக்கி வரும்...

2023-05-29 22:33:01
news-image

பரீட்சைகளை நடத்துவது மாணவர்களின் வசதிக்கு அன்றி ...

2023-05-29 22:30:27
news-image

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பது...

2023-05-29 22:18:09
news-image

தமிழ் மக்களின் இருப்பை அச்சுறுத்தும் இனவாத...

2023-05-29 22:15:50
news-image

புதுக்குடியிருப்பில் குளத்தினை ஆக்கிரமிக்கும் தனி நபர்...

2023-05-29 22:01:09
news-image

முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதி...

2023-05-29 21:57:12
news-image

பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வடக்கு, கிழக்கு...

2023-05-29 17:42:27
news-image

புத்தசாசனத்துக்கு பாதிப்பெனக் குறிப்பிட்டு உண்மை பிரச்சினைகளை...

2023-05-29 15:42:48
news-image

புத்தசாசனத்தை அவமதித்து சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடையும்...

2023-05-29 14:35:56
news-image

அருவக்காலு குப்பைகளை இறக்குதல், ஏற்றுதல், குப்பைகளை...

2023-05-29 17:37:32
news-image

இந்திய அரசாங்கம் நட்டஈடு கோரியதாக எந்த...

2023-05-29 12:59:56