மௌனித்த தமிழ் கட்சிகள்
Published By: Vishnu
19 Feb, 2023 | 03:18 PM

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதத்தில் உரையாற்றிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 13 ஆவது திருத்தத்தை நாங்கள் மறுக்கின்றோம். ஆனால் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை மறுக்கப் போவதில்லை என்று கூறியிருந்தார்.
ஏனென்றால், இந்திய இலங்கை உடன்பாடு என்பது, இந்தியாவின் நலன்களுடன் தொடர்புடைய விவகாரம். அதனை நிராகரித்தால் அல்லது எதிர்த்தால் இந்தியாவின் நலன்களை எதிர்ப்பதாகி விடும்.
அதனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கூட இப்போது இந்தியா விடயத்தில் மதில் மேல் பூனையாக இருக்கவே, விரும்புகிறது.
ஆக ஒட்டுமொத்த தமிழ்க் கட்சிகளும் யாழ். கலாசார மைய விவகாரத்தில் இந்தியாவை சமாளிப்பதற்காக, சோரம் போயிருக்கின்றன.
தமிழரின் உரித்துகள், உரிமைகள் பறிபோகின்ற நிலையிலும் இந்திய நலனே முக்கியம் என்று கருதும் தலைவர்களால் தமிழர்களுக்கு என்ன பயன்?
-
சிறப்புக் கட்டுரை
முதல் முதலாக தங்கம் கடத்தி மாட்டிக்கொண்ட...
01 Jun, 2023 | 11:21 AM
-
சிறப்புக் கட்டுரை
எரிந்தும் மாறாத இரட்டை லயம்
01 Jun, 2023 | 11:33 AM
-
சிறப்புக் கட்டுரை
புலனாய்வு தகவல்: இலங்கையில் இன மோதல்களை...
29 May, 2023 | 10:29 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு பாராளுமன்றத்தின் முழு ஆதரவு...
29 May, 2023 | 10:30 PM
-
சிறப்புக் கட்டுரை
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அரபு உரையாடல்கள்
29 May, 2023 | 03:42 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி செயலாளரை சந்தித்த அமெரிக்க இராஜதந்திரிகள்
27 May, 2023 | 10:30 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

'லிபரேஷன் ஒபரேஷன்' : 36 ஆண்டுகளுக்கு...
2023-06-01 21:34:26

வீழ்ச்சியடையும் சுகாதார துறையுடன் போராடும் பொதுமக்கள்
2023-06-01 15:31:15

இலங்கை பல்கலைக்கழகங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட ...
2023-06-01 14:44:30

சிரிப்பதற்கு உரிமையில்லை
2023-05-31 16:56:52

நான்கு தசாப்தம் கடந்தும் நெஞ்சில் கொழுந்து...
2023-05-31 16:00:00

கிழக்கு கரையில் இருந்து எங்களது குரல்
2023-05-31 14:24:50

Factum Perspective: தாய்லாந்து தேர்தல் -...
2023-05-31 11:43:39

புத்தகங்களையும் விட்டு வைக்காத சிங்கள பேரினவாதம்
2023-05-31 10:18:04

கனவுகள் சிதைக்கப்பட்ட புலம்பெயர் பணிப்பெண்கள்
2023-05-31 20:51:08

“உலக புகைத்தல் தடுப்பு தினம்”
2023-05-26 11:25:08

குப்பை மேடு, காட்டு யானை பிரச்சினைகளுக்கு...
2023-05-30 17:10:57

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM