கூட்டுப் பொறிமுறை – பகல் கனவு
Published By: Vishnu
19 Feb, 2023 | 01:59 PM
இலங்கை விவகாரத்துக்குள் மூக்கை நுழைத்தால், அது ஏற்கனவே இந்தியா தொடர்பான நம்பிக்கையீனம் அதிகளவில் ஊறிப் போயிருக்கும், சிங்கள மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்கும் என்பது புதுடெல்லிக்குத் தெரியும்.
அவ்வாறு சிங்கள மக்களின் எதிர்ப்புணர்வு கூர்மையடைவது, இந்தியாவின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், புதுடெல்லி இந்த விடயத்தை கவனமாகவே கையாளும்.
ஏனென்றால், இந்தியாவுக்குச் சவாலாக உள்ள சீனாவுடனும் இது தொடர்புபட்டுள்ளது. இந்தியாவை குட்டி முந்திக் கொண்டு செல்வாக்குச் செலுத்துவதற்கு சீனா ஆர்வமாக இருக்கிறது.
இவ்வாறான நிலையில், தமிழர் நலன் என்ற விடயத்துக்காக இந்தியா தனது நலன்களை விட்டுக் கொடுக்காது.
இவ்வாறான நிலையில், கூட்டுப் பொறிமுறைக்கு இந்தியா இணக்காது. கூட்டுப் பொறிமுறையில் இந்தியா இடம்பெறுவதை இலங்கையும் விரும்பாது.
அதனை உள்நாட்டு விவகாரங்களில், இந்தியாவின் தலையீடு என்ற குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்து விடும். எனவே, கூட்டுப் பொறிமுறை யோசனை புதுடெல்லியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுமா என்பது சந்தேகம் தான்.
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM