14, 300 லீற்றர் கொள்ளளவு கொண்ட தேயிலை தொட்டியை தயாரித்து கின்னஸ் சான்றிதழ் பெற்ற இலங்கை நிறுவனம்!

Published By: Vishnu

19 Feb, 2023 | 01:03 PM
image

சவூதி அரேபிய சந்தைக்கு இலங்கையின் தேயிலையை விநியோகிக்கும் பிரதான நிறுவனங்களில் ஒன்றான கதீர் தேயிலை ஏற்றுமதி நிறுவனம், உலகின் மிகப்பெரிய தேநீர் தொட்டிக்கான கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது.

இந்தத் தேயிலை தொட்டியின் கொள்ளளவு 14, 300 லீற்றர் ஆகும். கின்னஸ் சான்றிதழ் வழங்கும் விழா 18ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றபோது பிடிக்கப்பட்ட படம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பலந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு

2025-01-22 23:00:13
news-image

கொலன்னாவை வீட்டுத்திட்டத்தில் எஞ்சியிருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுக்க...

2025-01-22 17:10:47
news-image

சீனாவின் 500 மில்லியன் யுவான் நன்கொடை...

2025-01-22 20:50:37
news-image

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலை செயற்திட்டம்...

2025-01-22 20:22:05
news-image

சட்டத்தை மீறினால் அரிசி ஆலைகள் இராணுவத்தின்...

2025-01-22 16:59:58
news-image

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்தால் பெருந்தோட்ட...

2025-01-22 20:48:59
news-image

கொலன்னாவையில் வீடுகள் உடைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண...

2025-01-22 17:00:41
news-image

உள்ளூராட்சி மன்றத்தேர்தலைத் தொடர்ந்து அரசியலமைப்பு திருத்தம்...

2025-01-22 20:20:43
news-image

அஸ்வெசும என்பதன் தமிழாக்கம் என்ன ?...

2025-01-22 20:53:27
news-image

நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே விரைவில் சரக்குக்...

2025-01-22 21:13:08
news-image

உணவு பொருட்களின் விலைகள் குறைப்பு

2025-01-22 21:07:01
news-image

தலைமைத்துவம், சின்னம் தொடர்பில் முரண்பட விரும்பவில்லை...

2025-01-22 20:55:56