ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 65 உறுப்பினர்களை நீக்க ஐ.தே.க. தீர்மானம்

Published By: Nanthini

18 Feb, 2023 | 08:05 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

உள்ளூராட்சி மன்றங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் பிரதிநிதிகளாக இருந்துகொண்டு ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 65 பேரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த பிரிவினரிடம் நடத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் ஒழுக்காற்றுக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமையவே, அவர்களை நீக்குவதற்கு கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, தேர்தல் வேட்பாளர்களை  முன்னிறுத்துவதில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு 25 சதவீத ஒதுக்கல்  வழங்கவும் ஐ.தே.கவின் செயற்குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17