(எம்.நியூட்டன்)
அஜித் சுவேந்திராவின் AJS Entertainment தயாரிப்பில் T.வினோத்தின் இயக்கத்தில் VM film makers படக்குழுவினரால் உருவாக்கப்பட்ட “யாரோ அது யாரோ தொலைவினில் குரல் கேட்குதே…” என்ற காணொளிப் பாடலானது காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த 14ஆம் திகதி மாலை யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.
இப்பாடலின் வரிகளை லதீப் பாலசுப்பிரமணியன் எழுதியுள்ளார். வெற்றி சிந்துஜன் இசையமைத்து, அவரோடு இணைந்து மதுஸ்ரீ ஆதித்தனும் இனிமையான குரலில் பாடியுள்ளனர்.
எந்த பாத்திரத்தை கொடுத்தாலும் இயல்பாக, சிறப்பாக நடிக்கக்கூடிய நம் நாட்டின் இளம் நடிகரான ஜெறாட் நோயல் இந்த பாடலில் நடித்துள்ளார். அவரோடு நடிகை மான்விழியும் இணைந்து நடித்து பாடலுக்கு வலு சேர்த்துள்ளார்.
விதுசன் மற்றும் யானுசன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பினை செய்துள்ளார். அத்துடன் டேறியன் ஒப்பனை மற்றும் கலை இயக்குநராகவும், சுவிகரன் மற்றும் ரகீதன் உதவி இயக்குநர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.
ஹம்சாயினியின் உடை வடிவமைப்பு இப்பாடலுக்கு மேலும் அழகு சேர்த்துள்ளது.
இப்பாடல் நமது படைப்பென்ற உணர்வுடன் வாழ்த்தி, வரவேற்று, ஆதரவு வழங்குவது நம் ஒவ்வொருவரது கடமையாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM