சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் : 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!

Published By: Vishnu

16 Feb, 2023 | 11:06 AM
image

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் இருவரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் முதலாம் வருட மாணவர்கள்  9 பேர் காயமடைந்து பலாங்கொடை போதனா  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

3 ஆம் ஆண்டு மற்றும் 4 ஆம் ஆண்டு முகாமைத்துவ பீட மாணவ குழுக்களால் இந்தத் தாக்குதல் புதன்கிழமை (15) இரவு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.  

தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் குழு சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விடுதி ஒன்றில்  தங்கியிருந்ததாகவும் சிரேஷ்ட மாணவர்கள் அந்த விடுதிக்குள் நுழைந்தே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.   

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை , சமனலவெவ  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் பாலித தேவப்பெருமாளுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 02:50:20
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02