காதலர் தினத்தில் மோதிக்கொண்ட ஸ்ரீஜயவர்தனபுர பல்கலை மாணவர்கள்!

Published By: Digital Desk 5

15 Feb, 2023 | 04:33 PM
image

காதலர் தினமான நேற்று (14)  ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த  பந்தல் தொடர்பில் இரு பீடங்களின்  மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் விடுதியின் சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த கலைப்பிரிவு மாணவர்களுக்கும் முகாமைத்துவ பீட மாணவர்களுக்கும் இடையில்  நேற்று  இரவு 11 மணியளவில்  இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

இது தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றதனையடுத்து மிரிஹான தலைமையக பொலிஸ் நிலையத்தின் விசேட பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்துக்குச்  சென்று கூட்டத்தை கலைக்க  நடவடிக்கை முன்னெடுத்திருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெலிக்கடையில் வெளிநாட்டு தயாரிப்பு கைக்குண்டு கைப்பற்றல்

2025-03-26 13:27:41
news-image

சிவஸ்ரீ தாணு மஹாதேவ குருக்களின் மறைவுக்கு...

2025-03-26 13:36:17
news-image

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா தலமாக...

2025-03-26 13:46:14
news-image

அமைச்சர் சமந்த வித்தியாரத்ன - அமெரிக்க...

2025-03-26 12:36:39
news-image

இவ் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் முதலாவது...

2025-03-26 12:48:24
news-image

போதைப்பொருள் கடத்தல்காரரான “படோவிட்ட அசங்க”வின் உதவியாளர்...

2025-03-26 12:53:34
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-26 13:19:39
news-image

வெலிகந்த பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரியின்...

2025-03-26 12:38:35
news-image

வடக்கு மீனவர் பிரச்சனை ; இருதரப்பு...

2025-03-26 11:49:47
news-image

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய...

2025-03-26 11:36:32
news-image

இரவு நேர களியாட்ட விடுதி மோதல்...

2025-03-26 11:27:01
news-image

இலங்கை - பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவுச்...

2025-03-26 11:41:56