திருகோணமலை பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெண்ணொருவரின் தங்கச்சங்கிலியை அபகரித்துவிட்டு முச்சக்கரவண்டியில் தப்பிச்சென்ற நபரே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
திருகோணமலை - சர்தாபுர பகுதியில் பெண்ணொருவரின் தங்கச்சங்கிலியை அபகரித்துவிட்டு பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிச்சென்றபோது, பொலிஸார் பின்தொடர்ந்து சென்று மேற்கொண்ட தாக்குதலின் போது குறித்த இளைஞர் பலியாகியுள்ளார்.
உயிரிழந்த இளைஞர் 28 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் தப்பிச்சென்ற மேலும் இருவரை பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM