திஸ்ஸமஹாராமவில் சூதாட்ட மைதானத்தை சுற்றிவளைத்து நபர் ஒருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட நால்வருக்கு அம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற காலப் பகுதியில் திஸ்ஸமஹாராம பொலிஸில் கடமையாற்றிய இந்த உத்தியோகத்தர்களே சுற்றிவளைப்பின் போது இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் இருவர் தற்போது பொலிஸில் சேவையில் கடமையாற்றுவதாகவும், ஓர் அதிகாரி ஹங்கம பொலிஸ் குற்றப்பிரிவில் கடமையாற்றுவதாகவும், மற்றைய அதிகாரி அரச புலனாய்வு சேவையில் கடமையாற்றுவதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM