திஸ்ஸமஹராம கொலை ; குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உட்பட நால்வருக்கு மரண தண்டனை!

15 Feb, 2023 | 03:31 PM
image

திஸ்ஸமஹாராமவில் சூதாட்ட மைதானத்தை சுற்றிவளைத்து நபர் ஒருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட நால்வருக்கு அம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

சம்பவம் இடம்பெற்ற காலப் பகுதியில் திஸ்ஸமஹாராம பொலிஸில் கடமையாற்றிய இந்த உத்தியோகத்தர்களே சுற்றிவளைப்பின் போது இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் இருவர் தற்போது பொலிஸில் சேவையில் கடமையாற்றுவதாகவும், ஓர் அதிகாரி ஹங்கம பொலிஸ் குற்றப்பிரிவில் கடமையாற்றுவதாகவும், மற்றைய அதிகாரி அரச புலனாய்வு சேவையில் கடமையாற்றுவதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44