பாடசாலை மாணவர்கள், இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயற்சித்த வைத்தியர் பதுளையில் கைது!

Published By: Vishnu

15 Feb, 2023 | 11:36 AM
image

பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் 145 போதை மாத்திரைகளை காரில் கொண்டு சென்றபோது இன்று (15)  இரவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பாடசாலை மாணவர்களையும் இளைஞர்களையும் இலக்கு வைத்து இவற்றை விற்பனை செய்ய அவர் முயற்சித்தார் என  குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து  போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக நீண்ட நாட்களாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்ட நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மருத்துவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 150 மில்லிகிராம் போதைப்பொருள் அடங்கிய 150 மாத்திரைகளுடன், நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக பதுளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54
news-image

ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய...

2025-01-16 17:09:37
news-image

சிறீதரன் எம்.பி முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி...

2025-01-16 17:01:14
news-image

இலங்கையில் தமிழர்களுக்கு பொறுப்புக்கூறல் நீதியை உறுதிசெய்வதற்கான...

2025-01-16 17:13:43
news-image

ஜனாதிபதி பீஜிங்கில் சீன மக்கள் வீரர்களின்...

2025-01-16 17:31:50
news-image

"வளமான நாடு - அழகான வாழ்க்கை"...

2025-01-16 17:26:50
news-image

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு...

2025-01-16 17:22:49
news-image

மல்லாவி பகுதியில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை

2025-01-16 17:11:52
news-image

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், உதிரி பாகங்களுடன்...

2025-01-16 16:51:06
news-image

இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2025-01-16 16:22:14
news-image

கல்கிசையில் போதைப்பொருட்களுடன் மூதாட்டி உட்பட இருவர்...

2025-01-16 16:04:53
news-image

யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய...

2025-01-16 16:02:32