(எம்.வை.எம்.சியாம்)
களுத்தறை, வெலிப்பென்ன பகுதியில் நேற்று (பெப் 14) நபர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வெலிபன்ன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் அளுத்கம- மதுகம பிரதான வீதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் நபர் சீனவத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வெலிப்பென்ன வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 34 வயதுடைய குருதிப்பிட்டிய, வலகெதர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.
உயிரிழந்தவர் வீட்டிற்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு கல்மத்த பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு செல்வதற்கு முயன்ற போது மற்றொரு நபருடன் இடம்பெற்ற தகராறு காரணமாக தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல் மேற்கொண்ட 16 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வெலிப்பென்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM