போலியான விலை மனுகோரல் பத்திரமொன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றமை குறித்து எச்சரிக்கை!

Published By: Digital Desk 5

14 Feb, 2023 | 04:48 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான 1,121 வாகனங்களை ஏல விற்பனை செய்வதற்கான போலியான விலை மனுகோரல் பத்திரமொன்று (டெண்டர்) சமூக ஊடகங்களில் பரவி வருகின்றமை குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அவ்வாறான எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்வதற்கான விலை மனுகோரல் பத்திரம் விடுவிக்கப்படவில்லை என்றும், அந்த ஆவணத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள காகிதத் தலைப்பு (லெட்டர் ஹெட்) போலியானதொன்றாகும். அத்துடன், அவ்வாறு கையொப்பமிடப்பட்ட நபர் அத்தகைய ஆவணத்தில் கையொப்பம் இடவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு...

2025-01-25 17:28:34
news-image

இலத்திரனியல் அடையாள அட்டை திட்டம் பற்றிய...

2025-01-25 17:20:58
news-image

நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தின் புனரமைப்பு செய்யப்பட்ட...

2025-01-25 17:12:59
news-image

கல்கிஸை துப்பாக்கிப்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான...

2025-01-25 17:22:19
news-image

கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயற்சித்த 10...

2025-01-25 17:19:54
news-image

சர்வதேச மனித உரிமைகள் மற்றும் உலகலாவிய...

2025-01-25 16:55:25
news-image

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷனவின் வழக்கு...

2025-01-25 16:46:49
news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்த புதிய ரயில்...

2025-01-25 16:51:04
news-image

நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து ;...

2025-01-25 16:21:27
news-image

கந்தேகெதர செரண்டிப் தோட்டப் பாதையை சீரமைத்து...

2025-01-25 16:22:22
news-image

ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள்...

2025-01-25 15:32:55
news-image

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண...

2025-01-25 15:31:49