கசிப்புக் காய்ச்சிக் கொண்டிருந்தபோது கைதான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சிமன்ற வேட்பாளர்!

Published By: Vishnu

14 Feb, 2023 | 01:37 PM
image

திறப்பனை, பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர் ஒருவரே இவ்வாறு திற்பனையில் கசிப்பு காய்ச்சிக் கொண்டிருந்தபோது  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கசிப்பு காய்சிக் கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது காணி ஒன்றில் கசிப்பு காய்ச்சிக் கொண்டிருந்தபோதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

3,750 மில்லி லீற்றர் கசிப்பு மற்றும் 1,80,000 மில்லி லீற்றர் கோடாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ள நிலையில் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01