(எம்.ஆர்.எம்.வஸீம்)
அடுத்தவருடம் தேசிய அரசாங்கத்துக்கு தீர்மானமிக்க வருடமாக ஏற்படப்போகின்றது. அதனால்தான் அரசாங்கம் தேர்தலை திட்டமிட்டு பிற்பபோட்டு வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிலையில் அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை திட்டமிட்டே பிற்படுத்தி வருகின்றது.அரசாங்கம் தேர்தலை நடத்தினால் படுதோல்வியடையும் என்பது நிச்சயமாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM