பறந்து கொண்டிருந்த விமானத்தில் சுகயீனமடைந்தவரின் உயிரைக்காப்பாற்றிய இலங்கைப் பெண் வைத்தியர் !

Published By: Vishnu

13 Feb, 2023 | 03:58 PM
image

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னிலிருந்து இலங்கைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் கடுமையாக நோய்வாய்ப்பட்ட ஒருவரின் உயிரை இலங்கை பெண் வைத்தியர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

மனோரி கமகே என்ற பெண் வைத்தியரே அவரை காப்பாற்றியுள்ளார்.

75 வயதான மூதாட்டி ஒருவர் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.

இதனையடுத்து விமானக் குழுவினரின் அறிவித்தலின்பேரில் உடனடியாகச் செயற்பட்ட அவர், குறித்த பெண்ணுக்கு அடிப்படை மருந்துகளை வழங்கி, கட்டுநாயக்கவுக்குக் கொண்டுவரும் வரை தேவையான சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது...

2025-03-19 16:04:51
news-image

பட்டலந்தவில் சித்திரவதை புரிந்தவர்களுடன் அரசாங்கத்துக்கு ‘டீல்’...

2025-03-19 17:21:51
news-image

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காத உணவகத்திற்கு எதிராக...

2025-03-19 22:52:48
news-image

8 இலட்சத்து 33 ஆயிரம் பேருக்கு...

2025-03-19 21:51:24
news-image

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஜோசப் ஸ்டாலின்...

2025-03-19 17:16:13
news-image

இளைஞர்களுக்கு சந்தர்ப்பமளிக்கவே இம்தியாஸ் பதவி விலகினார்...

2025-03-19 21:49:54
news-image

அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை குறைத்து நிவாரணம் வழங்குங்கள்...

2025-03-19 17:09:52
news-image

இவர் ஒரு குற்றவாளி – ஆனால்...

2025-03-19 22:05:38
news-image

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக...

2025-03-19 21:45:57
news-image

இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று...

2025-03-19 21:39:13
news-image

அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைப்பீடத்தின் கட்டளைத்தளபதி அட்மிரல்...

2025-03-19 21:41:38
news-image

அரசாங்கம் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை பெற...

2025-03-19 17:19:08