கஸகஸ்தானிலுள்ள பாடசாலையொன்றில், மாணவனொருவன் கோடாரி மற்றும் கத்தி மூலம் தாக்குதல் நடத்தியதால் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
மத்திய ஆசிய நாடான கஸகஸ்தானின், பெட்ரோபவ்லோவ்ஸ் நகரில் இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அதகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு சிறுமி உட்பட 3 மாணவர்கள் காயமடைந்தனர் எனவும், அவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கஸகஸ்தானின் கஸிஇன்போர்ம் செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்திய மாணவன் உளவியல் சிகிச்சை பெற்று வந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM