நியூ ஸிலாந்தில் இன்று தாக்கிய புயல் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். அத்துடன் நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
நியூ ஸிலாந்தின் வட தீவிலுள்ள 5 பிராந்தியங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அந்நாட்டின் 4.1 மில்லியன் மக்களில் மூன்றில் ஒரு பபுகுதியினர் அப்பிராந்தியங்களில் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
புயல் காரணமாக, கடும் மழை பெய்ததுடன், மரங்கள் வீழ்ந்ததால், 46,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், கட்டடங்களும் வீதிகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM