(எம்.வை.எம்.சியாம்)
நாட்டின் இருவேறு பகுதிகளில் 12 ஆம் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்மோதர பகுதியில் உள்ள குமாரி நீர் வீழ்ச்சிக்கு நீராடச் சென்ற குழுவினரில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதன் போது காயமடைந்த நபர் மீட்கப்பட்டு ஹங்வெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 43 வயதுடைய மரதானை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார். சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, அநூரதபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் சுனாத சந்தியில் உள்ள நீர் நிறைந்த தடாகத்தில் நீராடிக்கொண்டிருந்த பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 70 வயதுடைய அநுராதபுரம் பகுதியில் யாசகம் எடுக்கும் பெண் ஒருவராவார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM