துருக்கி நிலநடுக்கத்தில் இலங்கைப் பெண் ஒருவர் மரணம்: உடல் மீட்கப்பட்டது!

Published By: Vishnu

12 Feb, 2023 | 03:18 PM
image

துருக்கியில்  ஏற்பட்ட  நிலநடுக்கத்தில் இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்ததை துருக்கியிலுள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர் 64 வயதுடைய சந்திரிகா ராஜபக்க்ஷ எனவும், இவர் கலகெதரவை  சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் மகளே தனது  தாயை அடையாளம் கண்டுள்ளார் எனவும் துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க இன்று (12) தெரிவித்துள்ளார்.

இடிந்து வீழ்ந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டபோதே குறித்த பெண்ணின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது.

தூதரகத்தின் கூற்றுப்படி, அந்தப் பெண் துருக்கியில் பல ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்,  அவர்  துருக்கிய பிரஜை ஒருவரை திருமணம் செய்து கொண்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூட்டணியில் இணைவதற்கு மாத்திரமே ஐ.தே.க.வுக்கு அழைப்பு...

2025-01-21 17:51:59
news-image

கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை பெருந்தோட்ட...

2025-01-21 15:50:37
news-image

சிலாபத்தில் ஒதுக்கப்பட்ட அளவை விட அதிகமாக...

2025-01-21 19:48:20
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் துணைபோக மாட்டோம்...

2025-01-21 17:44:21
news-image

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் முன்வைத்த...

2025-01-21 15:51:17
news-image

அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களை நாட்டுக்கு பயனளிக்கும்...

2025-01-21 19:47:28
news-image

ஈழத்தமிழர் பிரச்சினைக்கான ஒற்றைத்தீர்வை உடனடியாக யாராலும்...

2025-01-21 22:42:17
news-image

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் சபையில்...

2025-01-21 22:34:09
news-image

மஹிந்தவின் வீட்டை அரசாங்கம் பெற்றுக்கொண்டால் அவருக்கு...

2025-01-21 17:47:47
news-image

சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின...

2025-01-21 15:51:54
news-image

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனின் உரிமை...

2025-01-21 17:31:09
news-image

பாராளுமன்ற உறுப்பினர் எவருக்கும் அதி சொகுசு...

2025-01-21 17:42:13